'மரபுக் கவிதையெல்லாம் யார் சார் படிக்கிறாங்க? 
நாலு ஹைக்கு எழுதுங்க... 
நல்லா இருந்தா அடுத்த வாரமே பதிக்கிறேன்'. 
எழுத முற்ப்பட்டேன். 
என் மூன்றாண்டுப் பட்டப்படிப்பை மூன்றே வரிகளில்.
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து... இந்த தளத்தில் நிறைந்தது. உங்கள் கருத்துக்களை விட்டுச் செல்க!