ஒரு நொடி க(வி)தை - தெய்வீகக் காதல்

காதல் கைகூட நெய்விளக்கு ஏற்றினேன்.


பிரகாரம் சுற்றி வரும் போது கண்களில் தென்பட்டது என் காதலனின் வேண்டுதல்.


கோவில் சுவற்றில் வரையப்பட்ட ஒரு இதயம்.


உள்ளே எங்கள் இருவரின் பெயர்கள்.