ஒரு நொடி க(வி)தை

'மரபுக் கவிதையெல்லாம் யார் சார் படிக்கிறாங்க?


நாலு ஹைக்கு எழுதுங்க...


நல்லா இருந்தா அடுத்த வாரமே பதிக்கிறேன்'.


எழுத முற்ப்பட்டேன்.


என் மூன்றாண்டுப் பட்டப்படிப்பை மூன்றே வரிகளில்.