ஒரு நொடி க(வி)தை

காதலி கவிதை நூல் பரிசளித்தாள்.


காதலன் பூங்கொத்துப் பரிசளித்தான்.


காதலைத் துறந்த மணமக்கள் புன்முறுவலோடு மேடையில் நின்றார்கள்.


திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

2 comments:

sasirekha said...

sooper. touch pannite :)

KP said...

The best