ஓசியில் பசியாற்றிய நன்பன் மகளின் பிறந்தநாள்.
கடன்பட்டு, பொம்மை பரிசளித்தேன்.
அவன் மனைவி புன்னகைத்தாள்.
ஒரு நாள் தேவை எழ, அங்கே சென்றேன்.
கை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம் வாசலில் உருண்டது.
சுமார் ஆராயிரம் பரப்பளவு உள்ள காட்டில்,
இருபதாண்டுகள் மேல் தேடி,
நூறு பேரை கொன்று குவித்த 'ஒரு' ஆளைப் பிடித்தது.
சுவீட் எடு, கொண்டாடு!
வெகு நாட்களுக்கு வெறிச்சொடியது வாசல்.
கண்ணனின் கால்களில்லை, கார்த்திகை தீபமி்ல்லை.
கோல புத்தகம் இப்போது குப்பைத்தொட்டியில்.
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து... இந்த தளத்தில் நிறைந்தது. உங்கள் கருத்துக்களை விட்டுச் செல்க!