ஒரு நொடி க(வி)தை


விளையாட்டாய் வீதியில் கோலமி்ட்ட குழந்தை விபத்தில் சிக்கி உயிர் நீத்தது.


வெகு நாட்களுக்கு வெறிச்சொடியது வாசல்.


கண்ணனின் கால்களில்லை, கார்த்திகை தீபமி்ல்லை.


கோல புத்தகம் இப்போது குப்பைத்தொட்டியில்.

1 comment:

gokee said...

Good. I mean, it did not make me good. Really sad. But still good . :-)