ஒரு நொடி க(வி)தை - வாழ்க்கைச்சக்கரம்

பிள்ளை எட்டி உதைத்தான்.

பாசமாய் சிரித்தாள்.

அன்புடன் சுமந்தாள்.

பெற்றெடுத்தாள்.

வளர்த்தாள்.

முதிர்ந்தாள்.

பாரமானாள்.

மீண்டும், பிள்ளை எட்டி உதைத்தான்

No comments: