ஒரு நொடி க(வி)தை

முகஜாடை அவர் போல,


கைகால்கள் குட்டையாய் என் போல,


பாட்டியின் புடவையில் சுற்றி,
கன்னத்தில் மைவைத்திருந்தேன்.


குப்பைத் தொட்டியில் உறங்கும் என் மகன் அழகாய் இருந்தான்.

No comments: