ஒரு நொடி க(வி)தை

தனியே சந்தித்தான். இளித்தப்படி நீட்டினான்.

மனம் குறுகுறுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்.

கைகள் நடுங்கிய படி வாங்கினேன்.

'தப்பில்லை' என்றான். சிரித்தேன்.

என் பைக்குள்ளே ஒளிந்தது -

நான்முதன்முதலாக வாங்கிய லஞ்சம்.

No comments: