ஒரு நொடி க(வி)தை

இரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில் வானத்தை ரசித்தேன்.

தேய்பிறையா வளர்பிறையா?

நட்சத்திரங்கள் நகர்ந்தனவா?

தெரியவில்லை...

அருந்ததியை தேடித் தலைத் திருப்பினேன்.


தண்டவாளத்தின் தகடு தலையில் இடித்தது.

No comments: