ஒரு நொடி க(வி)தை

பூவில் வீழ்ந்த ஒளிக்கதிர் சிதறி, என் விழி மீது படர்ந்தது.

பார்க்கும் திறனற்ற கருங்குழிகள் இரண்டும் ஒளியை உள்ளிழுத்தது.

விளைவு - என் கைத்தடியால் நேர்ந்தது ஒரு பூவின் மரணம்.

No comments: