ஒரு நொடி க(வி)தை

தள்ளி நின்று மேலும் கீழும் பார்த்தாள்.

புகைப்படம் எடுத்தாள்.

பையில் கைவிட்டு தேடி பிச்சையிட்டாள்.

பச்சை நிறத்தில் ஒன்றென்று அச்சடித்த தாள்.

செல்லா காசிட்டவளை திட்டிவிட்டு நகர்ந்தான் அவன்.

No comments: