ஒரு நொடி க(வி)தை

என்றோ பெய்த மழையில் சிலையாய் நனைந்தேன்.

காகித கப்பல் ஒன்று என் காலருகே தரை தட்டியது, ரசித்தேன்.

ஏதோ நினைத்தவளாய், மி்ன்னல் வேகத்தில் உள்ளிருந்து திரும்பினேன்.

கையில் இரு குடங்கள்.

No comments: